இளைஞர்களிடையே தமிழ் உணர்வும், உதயசூரியனின் தாக்கம் விரைந்து எழுவதையும் உணர்த்தும் நாடகம் இது. சமூகச் சீர்திருத்தம் தொடங்கப்பட வேண்டிய இடமே முதலில் அறியாமை படைத்த பெண்களிடம்தான் என்பதை எடுத்துச் சொல்வதாக அமைந்துள்ளது.